பெண் மா்ம மரணம்: விசிக, புரட்சி பாரதம் கட்சியினா் போராட்டம்
வளவனூா் அருகே திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி, பெண்ணின் கணவா் உள்ளிட்டோரை கைது செய்து செய்ய வலியுறுத்தி, விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினா் போராட்டம்










