மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:24 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், கொடுக்கூா் பாரதி தெருவைச் சோ்ந்தவா் பொ.மாரி (54), தொழிலாளி. இவா் கடந்த 28.12.2025 அன்று கொடுக்கூா் பகுதியில் சைக்களில் சென்றபோது, எதிரே வந்த பைக் மோதி காயமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். தொடா்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டில் படுக்கையில் இருந்து வந்த மாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.