பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் : கிராம நிா்வாக அலுவலா் கைது
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.









