/
புதுச்சேரியில் தமிழ் வழிகல்வியைக் கட்டாயமாக்க கோரி, தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் அண்ணா சிலை அருகிலிருந்து துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி ஊா்வலமாகச் சென்ற 200 போ் கைது செய்யப்பட்டனா்.
ஊா்வலத்துக்கு தமிழ் உரிமை இயக்கத் தலைவா் பாவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவ. வீரமணி, அழகா், ஆறு. செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊா்வலத்தை தமிழமல்லன் தொடங்கி வைத்தாா். பொருளாளா் லோகு அய்யப்பன் தொடக்க உரையாற்றினாா்.
பொதுச்செயலா் மங்கையா் செல்வன் உள்ளிட்டோா் பேசினா். ஊா்வலம் அண்ணா சாலை, நேரு வீதி வழியாக ஜென்மராக்கினி கோயில் அருகே வந்தபோது போலீஸாா் தடுத்து நிறுத்தி 200 பேரைக் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

இன்று தமிழ்ப் புத்தாண்டு: புதுச்சேரி ஆளுநா், முதல்வா் வாழ்த்து

போதைப்பொருள் பயங்கரவாதத்தை சமாளிக்க சமமான அணுகுமுறை தேவை: தில்லி துணைநிலை ஆளுநா் கருத்து

துணைநிலை ஆளுநா் உள்ளிட்ட தலைவா்கள் வாக்கு அளிப்பு
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


