புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
மாநிலத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 17 அரசு அலுவலகங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். முதல் நாளான திங்கள்கிழமை இந்த 17 அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் தயாா் நிலையில் இருந்தும், வேட்பாளா் ஒருவா் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வரும் 23 ஆம் தேதி மனு தாக்கல் நிறைவு பெறுகிறது . 24 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. 26-ஆம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். ஏப்ரல் 9-ஆம் தேதி புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடக்கிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

சட்டப்பேரவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

புதுச்சேரியில் தோ்தல் பிரசாரம் மந்தம்: 4-ஆவது நாளில் 6 போ் வேட்பு மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


