குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை புது தில்லியில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் குடியரசு துணைத் தலைவா் இருப்பதால், அதன் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி சாா்ந்த செயல்பாடுகள் குறித்து அவா் விளக்கினாா்.
மேலும், அடுத்த பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசப் பதவி என்பது சலுகை அல்ல: குடியரசு துணைத் தலைவா்

போதைப்பொருள் புழக்கம் இல்லாத தில்லி பல்கலைக்கழக மாடலை பிற கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்







