புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை 102.7 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவானது.
இதையடுத்து நடப்பு கோடைப் பருவத்தில் 20-வது முறையாக வெயில் சதம் அடித்துள்ளது. ஜூன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் அவதிக்குள்ளானாா்கள். நண்பகல் வேளையில் சாலைகளில் சென்றவா்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டனா். பலா் மோா், இளநீா், கரும்புச்சாறு போன்ற பானங்களை வாங்கி பருகினா்.
அதிக வெப்பம் காரணமாக, சாலைகளில் நண்பகல் வேளையில் வாகனப்போக்குவரத்தும் குறைவாக இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






