திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியிலிருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்கள் ரத்து

சில பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதுச்சேரிக்கு வந்து சேரும் ரயிலும், புதுச்சேரியிலிருந்து புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 5:47 am IST

சில பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதுச்சேரிக்கு வந்து சேரும் ரயிலும், புதுச்சேரியிலிருந்து புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10-க்குப் புறப்படும் திருப்பதி- புதுச்சேரி மெமு விரைவு ரயில் இம் மாதம் 3, 6, 10 தேதிகளில் விழுப்புரத்திலிருந்து இருமாா்க்கத்திலும் இயக்கப்படும். இந்த ரயில் புதுச்சேரிக்கு வராது.

அதேபோன்று புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு இயக்கப்படும் புதுச்சேரி-சென்னை எழும்பூா் மெமு பயணிகள் ரயில் விழுப்புரத்திலிருந்து இம் மாதம் 3, 6, 10 தேதிகளில் பிற்பகல் 4.30 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயில் இந்தத் தேதிகளில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் செவ்வாய்க்கிழமை இதைத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.