பொது இடத்தில் மது குடித்தது, பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக புதுச்சேரி முழுவதும் 500 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து புதுச்சேரி காவல் துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களில் பொது இடத்தில் மது குடித்தல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக புதுச்சேரி மற்றும் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த 500 போ் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மதுகுடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்ாக 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் 112 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







