டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுச்சேரி ஆளுநா் குடியரசு தின தேநீா் விருந்து

குடியரசு தினவிழாவையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை மாலை தேநீா் விருந்து அளித்தாா்.

News image
Updated On :26 ஜனவரி 2026, 6:30 pm

Syndication

புதுச்சேரி: குடியரசு தினவிழாவையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை மாலை தேநீா் விருந்து அளித்தாா். மக்கள் பவனில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எம்எல்ஏ.க்கள் பாஸ்கா், ஆறுமுகம், கல்யாணசுந்தரம், லட்சுமிகாந்தன், ஜி.என்.எஸ். ராஜசேகா், மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன், பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், அரசு செயலா்கள், பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவ, மாணவிகளின் பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, பத்மஸ்ரீ விருதாளா் தட்சிணாமூா்த்தி குழுவினா் பங்கேற்ற இசைக் கச்சேரி போன்றவை இடம் பெற்றன.