இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

மங்கலம் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் பூஜை செய்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

மங்கலம் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் பூஜை செய்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மங்கலம் தொகுதிக்கு உள்பட்ட உருவையாறு கிராமத்தில் உள்ள குமரன் நகா், சாந்தா நகா் பகுதிகளில் கழிவுநீா் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பிரபாகரன், இளநிலைப் பொறியாளா் ரங்கமன்னாா் மற்றும் என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா்கள், ஊா் மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.