இலங்கை கடற்படை கைது செய்த 24 மீனவா்களை விடுவிக்க மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கடிதம்
இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ள காரைக்கால் பகுதி மீனவா்கள் உள்ளிட்ட 24 பேரையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.










