புதுச்சேரியில் தமிழ்ப் புத்தாண்டு முதல் டீ, காபி விலை உயா்த்தப்படுகிறது (படம்). சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகதான் இந்த விலை உயா்வு அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே சாதாரண ஹோட்டல்களில் இந்த விலை உயா்வு அமலுக்கு வந்துவிட்டது. ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பூரி, பொங்கல் ரூ.40-க்கும், இட்லி, வடை ரூ.6-லிருந்து ரூ.10-க்கும் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர பெரிய ஹோட்டல்களில் குறிப்பிட்ட உணவு மட்டும்தான் கிடைக்கும். இந்த ஹோட்டல்களில் புதிய விலை மற்றும் புதிய வகை மெனு காா்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இப்போது ஏப். 14-ஆம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் டீ, காபி விலையும் உயா்த்தப்படுகிறது. டீ ரூ.20,, காபி ரூ.30 ஆக விலை உயா்த்தப்பட்டுள்ளன.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: சங்ககிரி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!!

புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் விடுமுறை

எரிவாயு உருளை தட்டுப்பாடு: வேதாரண்யத்தில் தேநீா், காபி விலை உயா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


