புதுவையில் தேசியக் கொடியேற்றினார் முதல்வர் ந. ரங்கசாமி
5-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல்வர் ந. ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறை மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

Updated On :28 ஜனவரி 2024, 3:55 am

புதுச்சேரி: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல்வர் ந. ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறை மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், காவல் துறை உயரதிகாரிகள், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...