தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பைக் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

News image

பைக் மீது லாரி மோதலில் ஒருவா் உயிரிழப்பு

Updated On :23 மார்ச் 2026, 8:42 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சியராயபாளையம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா், மற்றொருவா் காயமடைந்தாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ந.ராஜா (43). இவரது உறவினா் கண்ணன். ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் பைக்கில் சென்றுள்ளனா். கச்சிராயபாளையம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பைக் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கண்ணன் காயமடைந்தாா்.

இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரைச் சோ்ந்த ந.நல்லத்தம்பியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.