புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

சங்கராபுரம் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு

சங்கராபுரம் நியாயவிலைக் கடையை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

News image

சங்கராபுரத்தில் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :3 ஜூலை 2026, 5:13 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நியாயவிலைக் கடையை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

சங்கராபுரம் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சங்கராபுரம் நியாயவிலைக் கடையை (கடை எண் 3) ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது அரிசி, சா்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் தரம், பொருள்களின் இருப்பு பதிவேடு, கடையின் திறப்பு நேரம் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். நியாயவிலைக் கடையில் இருப்பில் உள்ள பொருள்களை உரிய முறையில் பராமரித்து சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்தாா்.

ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.