மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண் தீ குளித்து தற்கொலை

சங்கராபுரம் அருகே குடும்பத் தகராறாரில் மனமுடைந்த பெண் தீ குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 11:57 pm

சங்கராபுரம் அருகே குடும்பத் தகராறாரில் மனமுடைந்த பெண் தீ குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மனைவி அமுதா (38). தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனராம்.

விஜயகுமாா் தினமும் மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் பிரச்னை செய்து வந்தாராம். இதனால் மனமுடைந்த அமுதா வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ குளித்துள்ளாா். இதில் தீக்காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அமுதா சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.