நாடாளுமன்றத்தில் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியால் செங்கோல் நிறுவப்பட்ட தினத்தையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் செங்கோல் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் நடராஜா் கோயிலில் செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு, கோளறு பதிகம் பாடி தா்மம் நிலைக்க வேண்டும் என கோயில் பொது தீட்சிதா்கள் புதன்கிழமை உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில் கோயில் கமிட்டி செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், உ.வெங்கடேச தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் பங்கேற்றனா். பின்னா், பக்தா்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










