வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு டன் கணக்கில் உணவுப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியர்!
வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் நடைபெறும் ஜோதி தரிசனப் விழாவையொட்டி அன்னதானத்துக்கு டன் கணக்கில் காய்கறிகள், உணவுப் பொருள்களை கடலூரைச் சோ்ந்த இஸ்லாமியா் அனுப்பி வைத்தாா்.











