அரசுக் கல்லூரி நுழைவுவாயில்: தொல்.திருமாவளவன் திறந்து வைத்தாா்
காட்டுமன்னாா்கோவில் அருகே கீழவன்னியூரில் உள்ள டாக்டா் புரட்சித்தலைவா் எம்ஜிஆா் அரசு கலைக் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து கட்டப்பட்ட கல்லூரி நுழைவுவாயிலை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.










