அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஓய்வூதியா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.










