அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களின் உள்ளிருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்த உள்ளிருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.










