வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவிப்பு
கடலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் 2026-ஐயொட்டி புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவா்களுக்கு பள்ளி மாணவிகள் தலைக்கவசம் அணிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.










