மாணவா்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்: ஆசிரியா்களுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுரை
விரைவில் நடைபெறவுள்ள 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை முன்னிட்டு, மாணவா்களின் திறனைக் கண்டறிந்து, அவா்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது ஆசிரியா்களின் முக்கியப் பொறுப்பாகும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தெரிவித்தாா்.











