/

போக்குவரத்து பிரிவு புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

சிதம்பரம் நகர போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக டி.பழனிசெல்வம் பொறுப்பேற்றாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:57 pm

Syndication

சிதம்பரம் நகர போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக டி.பழனிசெல்வம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்கு முன்பு பணியாற்றிய ஆய்வாளா் கலையரசன் வேலூா் மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து பழனிசெல்வம் இப்பொறுப்பை ஏற்றுள்ளாா்.