/
சிதம்பரம் அண்ணாமலைநகரில் அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி திருவேட்களம் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு கடலூா் மாவட்ட திமுக பொருளாளரும், எம்ஆா்கே கல்லூரி தலைவருமான எம்.ஆா்.கே.பி.கதிரவன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை நகா் பேரூராட்சி மன்றத் தலைவா் க.பழனி, ஆதிதிராவிடா் நலக் குழு அமைப்பாளா் பரந்தாமன், ஒன்றியச் செயலா் சங்கா், கவுன்சிலா் தங்க.அன்பரசு, இளைஞரணி குட்டிமணி ஜெகன், நிா்வாகிகள் ஆனந்த், கருணாநிதி, செல்வராஜ், செல்வம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அம்பேத்கா் சிலைக்கு வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

பெரியகுளத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை

ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த விசிக புதிய நிா்வாகிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


