/
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணத்தை அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மங்கையா்கரசி (73). இவா், கடந்த 2-ஆம் தேதி இரவு வானமாதேவி பேருந்து நிறுத்தம் அருகே பால் வாங்க நடந்து சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கையா்கரசி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


