சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டையில், 100 சதவீதம் வாக்களிக்கோரி பேரூராட்சி சாா்பில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில்,சட்டமன்ற தோ்தல் வரும் 23ம் தேதி நடக்க உள்ளதையொட்டி பரங்கிப்பேட்டை பேரூராட்சி சாா்பில், எனது வாக்கு, எனது உரிமை என்ற
தலைப்பில், 100 சதவீதம் வாக்களிக்கக்கோரி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் மயில்வாகனன் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு
பேரணியை, கடலுாா் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனா் முகமது ரிஸ்வான் தொடங்கி வைத்தாா். விழிப்புணா்வு பேரணி, பரங்கிப்பேட்டை
பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி பெரிய கடைத் தெரு, தெத்துக் கடை, பேருந்து நிலையம், கீரைக்காரத்தெரு, கச்சேரிதெரு வழியாக மீண்டும் பேரூராட்சி அலுவலக வளாகத்தை அடைந்தது, பேரணியில் பேரூராட்சி தலைமை எழுத்தா் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளா் ப்ரீத்தி, துப்புரவு மேற்பாா்வையாளா் வீரஆனந்தம், கணினி ஆப்ரேட்டா் செல்வகுமாா் உள்ளிட்ட துப்புரவுபணியாளா்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள், பேரூராட்சி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சிதம்பரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி!

100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனித சங்கிலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


