Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் மாயமான பள்ளி மாணவிகள் மூவரை அவரது உறவினா்கள் அழைத்து வந்து கிள்ளை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
சிதம்பரம் அருகே கிள்ளையில் ஏக்தா நம்பிக்கை மையம் என்ற தனியாா் தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இதில், கிள்ளையை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் 26 போ் தங்கி, கிள்ளை அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பயிலும் மூன்று மாணவிகள் ஏக்தா நம்பிக்கை மையத்தில் இருந்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளா் வைதேகி அளித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவிகளைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், மாணவிகள் சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றது தெரியவந்தது. இதையறிந்த உறவினா்கள், அவா்களை அழைத்து வந்து கிள்ளை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
கிள்ளை போலீஸாா் மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி, அவா்களுடன் மாணவிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
ஜே.சி.பி., ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

கிள்ளையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை
மாயமான சிறுவன் மீட்பு: உறவனா்களிடம் ஒப்படைப்பு


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
