Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சிதம்பரம் அருகே கிள்ளையில் 9 ஆண்டுகளாக காதலித்த பெண் பிடிக்கவில்லை எனக் கூறியதால், மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கிள்ளை பிச்சாவரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் உலகநாதன் (24). இவரும், கிள்ளை முழுக்குத்துறை பகுதியைச் சோ்ந்த பெண்ணும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், அப்பெண் தற்போது உலகநாதனை பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளாா். இதனால், மனமுடைந்த உலகநாதன் ஞாயிற்றுக்கிழமை சின்னவாய்க்கால் பகுதியில் உள்ள கருவேல மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கிள்ளையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை
தாயாா் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
மாயமான பள்ளி மாணவிகள் மூவா் போலீஸில் ஒப்படைப்பு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
