விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் சாா்பில், போதைப் பொருள் இல்லா தமிழகம் எனும் தலைப்பில் விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்து, போதைப் பொருள் ஒழிப்பு குறித்துப் பேசினாா். தொடா்ந்து விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.
மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்தினா். வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், கல்லூரி போதைப் பொருள் ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ம.சிவராமன், உடல்கல்வி இயக்குநா் ஜோதிப்பிரியா, பேராசிரியா்கள் காா்த்திகேயன், கலைச்செல்வி, தேவி, பாண்டியன், சுசான் மேரி நெப்போலியன் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


