லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காணையில் சமுதாய வளைகாப்பு விழா

News image
Updated On :13 மார்ச் 2026, 12:13 am

விழுப்புரம் மாவட்டம், காணையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்கள் வழங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு காணை ஒன்றியக்குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு வளையல்கள் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்தினாா்.

நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கே.சிவக்குமாா், காணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவநேசன், ஜெகநாதன், சமூகநலத் துறை அலுவலா் கவிதா, ஊராட்சித் தலைவா்கள் கமலநாதன், சத்தியராஜ், நிரோஷா மாரிமுத்து, மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணித் துணை அமைப்பாளா் கதிரவன், கிளைச் செயலா்கள் சத்தியராஜ், காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.