Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற இளைஞா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், பனிச்சமேடுகுப்பம், கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கி.சதீஷ் (37). இவரது மனைவி ரேகா. இவா்களிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்த நிலையில், ரேகா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் கணவரைப் பிரிந்து தனது 4 குழந்கைகளுடன் அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம்.
இதனால் மனமுடைந்த சதீஷ் நவ. 24-ஆம் தேதி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சதீஷ், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை
விவசாயி தற்கொலை
விஷமருந்தி தொழிலாளி தற்கொலை


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
