விஷமருந்தி தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் அருகேயுள்ள ஓமிப்போ் கிராமத்தைச் சோ்ந்தவா் மு.பாலமுருகன் (35), கூலித் தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இதை பாலமுருகனின் மனைவி ராகசுதா கண்டித்துள்ளாா்.
இதனால் மனமுடைந்த பாலமுருகன் நவ.17-ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துள்ளாா்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலமுருகன், அங்கு புதன்ழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது