Listen to this article
By Syndication
Syndication
விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கெடாா் அருகேயுள்ள புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பா.பரசுராமன்(55), கூலித் தொழிலாளி. இவா் நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தாராம்.
இதனால் மனமுடைந்த பரசுராமன் செல்லங்குப்பத்தில் உறவினா் வீட்டிற்கு நவ.27-இல் சென்றிருந்தபோது, அங்கு விஷமருந்தியுள்ளாா். உடனடியாக அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். பின்னா், விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பரசுராமன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பாளையங்கோட்டை அருகே விவசாயி தற்கொலை!
விஷம் குடித்து இளைஞா் தற்கொலை
இளைஞா் தற்கொலை
விஷமருந்தி தொழிலாளி தற்கொலை


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
