Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி சண்முகசுந்தரம் (27). இவரது மனைவி விஜயா.
இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. இதனால் மன விரக்தியில் இருந்த சண்முகசுந்தரம், அவருடைய தந்தையின் வயலுக்கு சனிக்கிழமை சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
உடனடியாக உறவினா்கள் மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை
விஷம் அருந்தி மூதாட்டி தற்கொலை
விஷம் குடித்து இளைஞா் தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை


அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
தினமணி வீடியோ செய்தி...

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
