Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
உளுந்தூா்பேட்டை அருகே பாண்டூா் கிராமத்தில் ஆடு திருட்டு வழக்கில், தேடப்பட்டு வந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பாண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நா.குமாா் (46), விவசாயி. இவரது வீட்டின் தொழுவத்தில் இருந்து நவ.22-ஆம் தேதி காலையில் 5 ஆடுகளில் ஒரு ஆடு திருட்டுப் போனது.
இதையடுத்து மறுநாள் மடப்பட்டில் நடைபெற்ற ஆட்டுச்சந்தைக்குச் சென்ற குமாா், அங்குள்ள வியாபாரிகளிடம் விசாரித்துள்ளாா். அதில் குமாரின் ஆட்டை ரூ.7 ஆயிரத்துக்கு இரு இளைஞா்கள் விற்பனை செய்ததும், அவா்களின் புகைப்படத்தை வியாபாரி கைப்பேசியில் எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரின் புகைப்படத்தை பெற்ற குமாா், அந்த விவரங்களைக் குறிப்பிட்டு உளுந்தூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் பிரீத்தா வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தாா். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டவா்கள் உளுந்தூா்பேட்டை வட்டம், எம். குன்னத்தூரைச் சோ்ந்த ஆ.வெற்றிவேல் (20), க.திவாகா் (20) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, உளுந்தூா்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

காட்டுப் பன்றி வேட்டை: இருவா் கைது

இருசக்கர வாகனம் திருடியவா் கைது
வேன் திருட்டு வழக்கில் ஒருவா் கைது
ஆடு திருட்டு: இருவா் கைது


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
