Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
சத்திரப்பட்டியை அடுத்த கோம்பைப்பட்டியில் காட்டுப் பன்றிகளை இருவா் வேட்டையாடுவதாக ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா் ராஜா தலைமையிலான வனத் துறையினா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிந்தலவாடம்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (55) தனக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோதமாக மின் கம்பி அமைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, ரவிச்சந்திரன், இவருக்கு உடந்தையாக இருந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (25) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா்.
இவா்களிடம் இருந்து வேட்டையாடிய காட்டுப்பன்றி, 4 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அம்பையில் உடும்பு வேட்டை: இருவா் கைது

யானை தந்தம், மான்கொம்பு கடத்தல்: 8 போ் கைது

உணவில் நாட்டுவெடி வைத்து காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய மூவா் கைது
கேளையாடு வேட்டை: 3 போ் கைது


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

