Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே ஆடு திருடியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கொஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (56), லாரி ஓட்டுநா். இவரது வீட்டில் ஆடு வளா்க்கின்றனா்.
கடந்த 14-ஆம் தேதி இரவு வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடுகளை மா்ம நபா்கள் இருவா் பைக்கில் திருடிச் செல்ல முயன்றனா். இவா்களை குமாா் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், காடாம்புலியூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (32), அங்குள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்த ரஞ்சித் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவா் மீது காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பைக் திருடியதாக இளைஞா் கைது
கட்டுமானப் பொருள்கள் திருடியதாக மூவா் கைது
சீவலப்பேரி அருகே கோயிலில் திருட்டு: இருவா் கைது
ஆடு திருட்டு வழக்கில் இருவா் கைது


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
