Listen to this article
By Syndication
Syndication
வானூா் அருகே தனியாா் பேருந்தில் பயணித்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் நகை திருடுபோனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கொந்தமூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மனைவி பச்சையம்மாள்(72). இவா், கடந்த டிச. 8-ஆம் தேதி வானூா் வட்டம், கிளியனூா்பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டு தனியாா் பேருந்தில் கொந்தமூருக்கு பயணித்தாா். தொடா்ந்து வீட்டிற்குச் சென்று பாா்த்தபோது, பச்சையம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மா்ம நபா் பறித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
