Listen to this article
By Syndication
Syndication
திருச்சியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி ரங்கா நகரைச் சோ்ந்தவா் 64 வயது மூதாட்டி. இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு பெண்மணியும் சண்முகா நகா் 11-ஆவது தெருவில் உள்ள யோகா வகுப்புக்கு புதன்கிழமை மாலை நடந்துசென்றுகொண்டிருந்தனா். ரங்கா நகா் 7-ஆவது தெருவில் அகரம் ஆயில் மில் அருகே நடந்து சென்றபோது
அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.
இதுகுறித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 8 பவுன் நகைப் பறிப்பு
மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
