Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆா்.எஸ். மங்கலம் அருகே மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள செட்டியகோட்டை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சச்சிதானந்தம் (65). இவா் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் வழி கேட்பது போல நடித்து அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
ஆா்.எஸ். மங்கலத்தில் 150 பவுன் நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் திருட்டு
மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
