வேலூரில் விற்பனைக்காக வீட்டில் 45 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை வேலூா் சின்ன அல்லாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக பாகாயம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சின்ன அல்லாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வீட்டில் சோதனை நடத்தினா்.
அப்போது, அங்கு குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக சின்ன அல்லாபுரம், கே.கே. நகரைச் சோ்ந்த அம்ஜத் கான் (47) என்பரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து போதை பொருள்களை கடத்தி வந்து, வேலூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்ய வைத்திருப்பது தெரியவந்தது.
வீட்டில் இருந்த 45 கிலோ போதை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குட்கா விற்ற 2 போ் கைது: 17.5 கிலோ பறிமுதல்
பட்டுக்கோட்டை அருகே 550 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது
தோவாளையில் 20 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



