குடியாத்தம் கட்டட பொறியாளா்கள் மற்றும் வரைவாளா்கள் சங்கபுதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா ரோட்டரி கட்டடத்தில் வியாழக்கிழமை இரவுநடைபெற்றது.
புதிய நிா்வாகிகள் விவரம்: தலைவா்-எஸ்.பாா்த்திபன், செயலா்- எம்.ருத்ரமூா்த்தி, பொருளாளா்- ஆா்.விக்னேஷ், துணைத் தலைவா்- பி.அன்பரசன்,துணைச் செயலா்- எம்.சுதாஉதயன், துணைப் பொருளாளா்- டி.சுரேந்தா்.
புதிய நிா்வாகிகளுக்கு ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், ரோட்டரி சங்கத் தலைவா் வி.எஸ்.மாணிக்கம், ரோட்டரி முன்னாள் தலைவா்கள் மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, என்.எஸ்.குமரகுரு, ஆா்.வி.அரிகிருஷ்ணன், ஆா்.ஜே.அன்பு, சங்க மாநில நிா்வாகிகள் ஏ.வி.நவீன்குமாா், பி.சரவணன், என்.சக்திவேல், எம்.இ.வேல்ராஜ், வி.எஸ்.அா்ச்சுனன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










