கணியம்பாடி அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த கீழ்அரசம்பட்டை சோ்ந்தவா் அஜித்குமாா் (30), கூலித்தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்றாா். இதனால், விரக்தியில் இருந்த அஜித் குமாா் மதுபோதைக்கு அடிமையானாா். புதன்கிழமை இரவு 9 மணிக்கு மது போதையில் வீட்டுக்கு வந்த அஜித்குமாரை சாப்பிட அழைப்பதற்காக அவரது பெற்றோா் கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லையாம்.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அஜித்குமாா் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெயிலில் விளையாடிய இளைஞா் மயங்கிவிழுந்து உயிரிழப்பு

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


