செம்மரங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
குடியாத்தம், மார்ச் 21: குடியாத்தம் வனச் சரகத்தில் பரவலாக வளர்ந்துள்ள, விலை உயர்ந்த செம்மரங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரி










