அடிப்படை வசதிகளோ, ஆரம்பப் பள்ளியோ இல்லை: தரைக்காட்டில் தவிக்கும் மக்கள்
குடியாத்தம், ஜன. 31: பேர்ணாம்பட்டு அடுத்த தரைக்காட்டில் அடிப்படை வசதிகளோ, ஆரம்பப் பள்ளியோ இல்லை. இதனால், சுகாதாரம், கல்வி வசதிகளின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். பேர்ணாம்பட்டு நகராட்சிக்குள்ப








