விசைத்தறியில் பட்டுச்சேலைகள் கைத்தறி நெசவாளர்கள் வேலையிழக்கும் அபாயம்
ஆரணி, அக். 2: திருவண்ணாமலை மாவட்டத்தில், பட்டுக்குப் பெயர் போன ஆரணியில் விசைத்தறிகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், கைத்தறி நெசவாளர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். காஞ்சிபுரம், ஆரணி








