ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
ஆரணி, ஆக. 19: ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். ஆரணி, சேத்துப்பட்டு, போளூர், கண்ணமங்கலம் மற்றும் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமப்பகு








