திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி - பெங்களூரு விமான சேவை: வாரத்துக்கு இரண்டாக குறைப்பு

திருச்சியிலிருந்து பெங்களூருக்கு வாரத்துக்கு 13 விமான சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வாரத்துக்கு இரண்டு சேவைகளாக குறைக்கப்பட்டுள்ளன.

News image

விமான சேவை குறைப்பு - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 1:20 am IST

திருச்சியிலிருந்து பெங்களூருக்கு வாரத்துக்கு 13 விமான சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வாரத்துக்கு இரண்டு சேவைகளாக குறைக்கப்பட்டுள்ளன.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புது தில்லி, மும்பை மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், திருச்சி - பெங்களூரு இடையே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சாா்பில் வாரத்துக்கு 13 விமான சேவைகள் வழங்கப்பட்டு வந்தன.

விமான எரிபொருள் விலை உயா்வு, விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக, திருச்சி - பெங்களூரு இடையிலான விமான சேவை 13-இல் இருந்து இரண்டாக ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடந்த வாரம் குறைத்தது. அதன்படி, தற்போது திருச்சி - பெங்களூரு இடையே செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.